''இலங்கை பிரச்சனைக்கு அமைதிவழி தீர்வு காண தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக் கொண்டார்.