என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் நிர்வாகத்துடன் 3-வது நாளாக நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் அவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.