விவசாய நிபுணர்களின் ஆலோசனை பெற்று முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை முன்னதாக தமிழக அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.