''தமிழக அரசு பிறப்பித்துள்ள சொத்து வரி உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.