போலியாக தயாரிக்கப்பட்ட இந்திய கடவுச் சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற இலங்கை தம்பதியினர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.