தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழக காவல் துறை மேலும் நவீனமயமாகிறது.