மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி செல்வராஜ் இன்று அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.