காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்று சில அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானதாகும்'' காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.