நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.