மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சேத மதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.