திருத்துறைப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு ரூ.10.40 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.