அரசாங்க நிலத்தை யார் வாங்கினாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமே தவிர அரசாங்கம் பழிவாங்குவதாக கருதக் கூடாது என்ற முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.