''கட்சிக்கு அவப் பெயரும், களங்கமும் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் ஜோதியுடன் கட்சியினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்'' அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.