காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.