மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவித் தொகையை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.