அரசு நிலம் 28 ஏக்கர் ஆக்கிரமிப்புடன், பண்ணை அமைத்தது பற்றி விளக்கம் கேட்டு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு அரசின் இறுதி தாக்கீது வழங்கப்பட்டது.