ரூ.1,468 கோடியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேரடியாக 'பறக்கும் சாலை' அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.