மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க. முடிவு செய்துள்ளது!