வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா திரும்ப பெற்றுக் கொண்டார்.