''சிறிலங்கா ராணுவத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியை உடனடியாக இந்திய அரசு நிறுத்த வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.