''ஆற்று மணல் எடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவை உடனடியாக கைவிடக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.