கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை, தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் சென்னையில் இன்று மறியலில் ஈடுபட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டனர்.