''பொறியியல், கலை அறியல் கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் எடுக்கும் மார்க்குக்கு பதிலாக கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.