சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பாண்டியன் விரைவு இரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.