திருவாரூர் அருகே வேனும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.