பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநாடு ஏப்ரல் மாதம் சென்னையில் நடக்கிறது என மாநிலத் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.