''தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்தி மின்சார விடுமுறை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.