விழுப்புரம் அருகில் இருவேறு சமூகத்தினர் இடையில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர்.