அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி தலைமையில் மார்ச் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.