சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஆர்.சுப்பையாவை, புதிய நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.