சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ராமநாதபுரம் மீனவர் கிறிஸ்டியின் குடும்பத்துக்கு மேலும் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார்.