தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை மார்ச் 10ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.