சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதிக்க வேண்டும் என்று கோரி தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.