சேலம் அருகே விவசாய கிணற்றில் விழுந்த ஒன்பது காட்டுப்பன்றிகளை பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.