ஈரோடு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் கார் மீது, ஒரு கும்பல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவத்தில் தி.மு.க.அமைப்பாளர் படுகாயமடைந்தார்.