குழந்தைகளின் அடிப்படை உரிமை குறித்த விடயங்கள் அவர்களது பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பெண்களின் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் வசந்தி தேவி கூறினார்.