''இந்திய கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவது, மன்னிக்க முடியாத கொடுமை'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.