''மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக முடிவு செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்தது கருணாநிதி எடுத்த தன்னிச்சையான முடிவு. இதன் மூலம் பா.ம.க.விற்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்’’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.