''மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்பட வில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது தவறானது'' என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.