''தமிழக மக்களின் உரிமையை காப்பாற்ற முதலமைச்சர் கருணாநிதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.