சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவி, மருத்துவர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.