ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் அத்து மீறி வந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.