சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடிய 5 பேருக்கு தீட்சிதர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.