தமிழில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதிய சிறந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோகன் இன்று தற்கொலை செய்து கொண்டார்.