வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரின் வாரிசு ஆகிவிட முடியாது என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.