கூட்டுறவு சங்கங்களில் நிதி மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் கோ.சி.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.