''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தொடர் போராட்டம் நடத்துவோம்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.