பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.