விளம்பர தட்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அதனை வைத்தவர்கள் அகற்றாவிட்டால் காவல் துறையினரே அவற்றை அகற்றுவார்கள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.