''வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தால் எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தந்தே தீர்வோம்'' என்று தொல். திருமாவளவன் கூறினார்.